Month: April 2021

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து 2017ல் எச்சரித்தபோது என்னை கைது செய்தார்கள் – இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுங்கள் : கபீல் கான்

2017 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தது குறித்து வெளியே சொன்ன டாக்டர் கபீல் கான் அப்போது…

லாக்டவுன்: சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பபடுத்த இன்று முதல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வருவதால், சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக…

உடல்நலக்குறைவு: டிராபிக் ராமசாமி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

சென்னை: பிரபல சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர…

உயிரை துச்சமாய் நினைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்

மும்பையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை இந்திய ரயில்வே துறை அமைச்சர்…

சென்னை அருகே கொரோனா வார்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உலகின் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து…

கொரோனா தீவிரம் – லாக்டவுன்: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், இரவு மற்றும் ஞாயிறன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று…

கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் விநியோகம்

மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு மும்பை மசூதிகளில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா என்பவரால் தொடங்கப்பட்ட மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள…

டெல்லி: கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி மாவட்ட நீதிபதி, சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில்…

இந்தியாவில் அக்டோபரில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா :  ஆய்வு நிறுத்தம்

டில்லி கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய பி1.167 வகை கொரோனா குறித்த ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பழைய தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது…