Month: April 2021

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்: தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 29…

திருப்பத்தூர் அய்யனார் கதை – கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 10

கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 10 ராக்கப்பன் திருப்பத்தூர் அய்யனார் கதை ராவுத்தர் அய்யாவுக்கு சிலையெடுத்து கோவில் கண்ட பட்டமங்கள நாட்டார், ராவுத்தர் குடும்பத்தை பட்டமங்கள…

நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

எளிய இலக்கு – எளிதாக வெல்லுமா ஐதராபாத் அணி?

சென்ன‍ை: பஞ்சாப் அணி நிர்ணயித்த வெறும் 121 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவருகிறது ஐதராபாத் அணி. ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்…

‘அரண்மனை 3’ வாயிலை நாளை திறக்கும் படக்குழுவினர்….!

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில்…

சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்! சிங்கப்பூர் அரசு தகவல்…

சிங்கப்பூர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளார், பணி நிமித்தமாக சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன் எப்படி? தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒவ்வொரு டோஸ்-க்குபிறகு எத்தனை பேர் கொரோனா…

நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

78% பலன்: கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு.!!!

டெல்லி: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு கோவோக்சின் தடுப்பூசி 78% பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வு…

மகாராஷ்டிராராவில் சோகம்: ஆக்சிஜன் சப்ளை தடையால் 22 நோயாளிகள் உயிரிழப்பு!

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு செல்லும் ஆக்சிஜன்…