Month: April 2021

மோடியின் ஆட்சி – ஒரு சாமானியனின் புலம்பல்!

* நாடே மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்திலும், பொறுப்புகளை, அதிகாரமற்ற மாநில அரசுகளின் மீது விட்டுவிட்டு விலகிக்கொள்வது. * இந்தநேரத்திலும், மேற்குவங்கத்தின் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தலை, ஒரேசமயத்தில்…

4நாட்களில் கொரோனா ஓடிவிடுமா? ஏன் இவ்வளவு அலப்பறை…

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் முடங்கியுள்ளது… இல்லை… இல்லை, ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டு உள்ளது என்றே கூற வேண்டும். மக்கள்…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார். “இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன்,…

பாண்டிச்சேரிக்கு 10,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்க வேண்டும் – பிரதமருக்கு வைத்திலிங்கம் கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.…

கோவிஷீல்ட் மருந்து விலை : சீரம் இன்ஸ்டியூட் உடன் மாறுபடும் மத்திய அரசு

டில்லி கோவிஷீல்ட் மருந்து விலையில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் மத்திய அரசு ஆகிய இரு தரப்பிலும் மாறுபட்ட அறிவிப்புக்கள் வெளியாகின்றன வரும் மே மாதம் 1 ஆம்…

13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் – தமிழருவி மணியன் உருக்கம்

சென்னை: மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் என்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.…

கொரோனாவால் இனி ஐபிஎல் செய்திகள் வராது :  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அறிவிப்பு

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பையும் மீறி நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகள் இனி வராது என இந்திய எக்ஸ்பிரஸ் நாளேடு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா…

அம்மாச்சி…! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

அம்மாச்சி கவிதை: கவிஞர் ராஜ்குமார் மாதவன் அம்மாவின் அம்மா அம்மாச்சி என் தாய்க்கு தாய்மையை கற்றுக்கொடுத்த தாயே ! நான் பிறந்தது உன் மகளுக்கு நான் தவழ்ந்தது…

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் குர்கான் மருத்துவமனையில் மரணம்

டில்லி குர்கான் மருத்துவமனையில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தனகவுடர் இன்று மரணம் அடைந்துள்ளார் கடந்த 2017 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற…