Month: April 2021

‘அண்ணாத்த’ வில்லன் ஜகபதி பாபு வெளியிட்ட வீடியோ….!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி…

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இதை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது. கொரோனா…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நேரடி பயணிகள் விமான சேவை மே 15ந்தேதி வரை ரத்து!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வந்த நேரடி பயணிகள் விமான சேவை மே 15ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக…

100நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வெற்றிலை பாக்கு, குட்கா பொருட்கள் எடுக்க தடை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், 100நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வெற்றிலை பாக்கு, குட்கா பொருட்கள் மெல்ல தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் மக்கள் வெளியே நடமாடக்கூடாது! ராதாகிருஷ்ணன்…

சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைவு என்கிற எண்ணத்தில் மக்கள் வெளியே நடமாடக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவும்..! மத்தியஅரசு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் , ஒரு மாதத்தில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இது பெரும்…

வாக்கு எண்ணிக்கையின்போது மற்றும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை! தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே – 2 ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போதும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் வெற்றிக்…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை, 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவிப்பு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பபாடு ஏற்பட்டுள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மருத்துவர்…

மாவட்ட நீதிபதி அதிரடி: நொய்டா மருத்துவமனைகளில் தேவையின்றி ஆக்கிரமிக்கப்பட்ட 200 படுக்கைகள் காலி….

நொய்டா: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத சூழலில் மாவட்ட நீதிபதி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு…

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

சென்னை மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதம் அவசியமாக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த…