Month: April 2021

நாளிதழ்களில் பொய்யான செய்தி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நாளிதழ்களில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து…

இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7…

கோவை தொகுதி பரப்புரை : கமலஹாசன், ராதாரவி மீது வழக்குப் பதிவு

கோவை தேர்தல் பரப்புரையில் இந்து மதக் கடவுள்களை அடையாளப்படுத்தியதாகக் கமலஹாசன் மீதும் கமலஹாசனை விமர்சித்ததாக ராதா ரவி மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம்…

நீட் தேர்வால் தற்கொலை செய்த அனிதா பேசுவது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது மோசடி புகார்

சென்னை: நீட் தேர்வால் 2017ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்ட அனிதா பேசுவது போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

தேர்தல் செலவுக்கு நிதி இல்லாததால், தேமுதிக வேட்பாளர்கள் திண்டாட்டம்

சென்னை: தேர்தல் செலவுக்கு போதிய நிதி இல்லாததால் தேமுதிக வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் மூத்த நிர்வாகிகளின் பிரச்சாரத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை…

3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறையையொட்டி மது விற்பனை அதிகரிப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை விடப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது. நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம்…

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று

மும்பை: பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 வயதான நடிகர் அக்சய் குமார், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்…

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,…

பாஜக – மார்க்சிஸ்ட் கேரளாவில் ரகசிய உடன்பாடு : ராகுல் காந்தி

கோழிக்கோடு மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் இடையே கேரளாவில் ரகசிய உடன்பாடு உண்டானதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி அதாவது…

இன்று இரவு 7 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

சென்னை வரும் 6 ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால் இன்று இறவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் மே மாதம் 24 ஆம்…