Month: April 2021

கேரளா தேர்தல்: காலை 11.30 மணி வரை 30.01% வாக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் 30.01 வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாலக்காடு மாவட்டத்தில் அதிக…

மேற்கு வங்காளத்தில் 3 வது கட்ட வாக்குபதிவு: முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் 3-வது கட்ட வாக்குபதிவின் முதல் 3 மணி நேரத்தில் 14.62% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின்…

பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற இலங்கை அதிபர்… வைரலாகும் புகைப்படம்…

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே பரபரப்பான இலங்கை சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 16-ம்…

பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு : தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார்

சென்னை தனியார் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு செய்தது குறித்து தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை…

தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம்

புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம் செய்யப்படுவதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அனுமதித்துள்ளார். இவர் உச்சநீதிமனற்த்தின் 48வது தலைமை நீதிபதியாவார். தற்போதைய…

தமிழக சட்டமன்றதேர்தல் வாக்குப்பதிவு: முதல்வர் பழனிச்சாமி, கே.எஸ்.அழகிரி, வைகோ, குஷ்பு உள்பட பலர் வாக்குப்பதிவு…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பான நடை பெற்று வருகிறது. இதையடுத்து, முதல்வர் பழனிச்சாமி, கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட பலர் வாக்குப்பதிவு…

கேரளாவில் முதல் இரண்டு மணி நேரத்தில் 10% வாக்குபதிவு

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு உற்சாகமாக நடந்து வருகிறது. முதல் இரண்டு மணி நேர வாக்கெடுப்புக்குப் பிறகு, 10 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததாக மாநில…

உயிர் நீத்த விவசாயிகள் நினைவாக, டெல்லி சங்கு பார்டரில் நினைவிடம்! நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிப்பு…

டெல்லி: வேளாண் போராட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 125 நாட்களை கடந்த நிலையில், உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

90 பேர் உள்ள வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு : அசாமில் அதிசயம்

ஹப்லாங் கடந்த ஒன்றாம் தேதி அசாமில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 90 பேர் உள்ள வாக்குச் சாவடியில் 171 வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம் மாநிலத்தில் தற்போது…

அசாமில் வாக்குபதிவு துவங்கிய 3 மணி நேரத்தில் 15% வாக்குபதிவு

குவஹாத்தி: அசாமில் வாக்குபதிவு துவங்கிய 3 மணி நேரத்தில் 15% வாக்குபதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குபதிவு மையங்களில் அனைத்து கொரோனா நெறிமுறைகளும் சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.…