Month: April 2021

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,26,265 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்து 1,66,892 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,265 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.36 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,36,71,395 ஆகி இதுவரை 28,98,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,47,804 பேர்…

கடனால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

கடனால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வாழ்க்கையில் கடன் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும், ஒரு சிலருக்குக் கடன் பிரச்சனை கழுத்தை…

வாக்குப்பெட்டிகள் வைக்கபட்டுள்ள மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் –…

மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு – ப.சிதம்பரம்

சென்னை: மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்தள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

2 பேருக்கு கொரோனா – ஒலிம்பிக் தகுதிச்சுற்றிலிருந்து விலகிய இந்திய ஜூடோ அணி!

புதுடெல்லி: இந்தியாவின் 2 ஜூடோ வீரர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ஜூடோ…

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள மேரிகோம்..!

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிப‍ெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வரும் மே 21 முதல் 31 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்…

ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான் – 28 ரன்களில் தோற்ற தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. மூன்றாவது ஒருநாள் தொடரில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.…

பெரியாரிய ஆய்வாளரான வே. ஆனைமுத்து உடல் ராமச்சந்திரா மருத்துவமனை வசம் ஒப்படைப்பு…!

சென்னை: பெரியாரிய ஆய்வாளரான வே. ஆனைமுத்து உடல் ராமச்சந்திரா மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும் பெரியாரின் படைப்புகள் முழுவதையும் தொகுத்து சமுதாயத்திற்கு வழங்கியவருமான பேரறிஞர் வே.…