Month: April 2021

2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

சென்னை: 2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்…

டாஸ் வென்று பஞ்சாபை களமிறங்க சொன்ன ராஜஸ்தான் அணி!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பெளலிங் செய்ய முடிவெடுத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப்…

12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி மே 3ம் தேதி நடைபெற இருந்த…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –12/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (12/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,711 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,40,145…

சென்னை : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,105பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,098 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில்…

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 46000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 6,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,40,145 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா அதிகரிப்பு : விரைவில் மும்பையில் 3 பிரம்மாண்ட மருத்துவமனைகள் தொடக்கம்

மும்பை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மும்பை நகரில் 3 பிரம்மாண்டமான மருத்துவமனைகள் தொடங்க உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது.…

உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிப்பு: காணொலி காட்சி வழியாக வழக்குகள் விசாரணை

டெல்லி: உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. அதன் காரணமாக…

மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கர்நாடகாவில் லாக்டவுன்: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை…