உகாதி, தமிழ்புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..
சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…