மகாராஷ்டிரா ஒரே கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா – கிராமத்தை மூடி சீல் வைத்தனர்
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள போட்டா எனும் கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கில்…