தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் தலைமையில் நாளை ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…