Month: March 2021

மோடி ஆட்சியால் தற்போது பகுதி சுதந்திர நாடாக மாறி உள்ள இந்தியா : ஆய்வுத் தகவல்

டில்லி முழு சுதந்திர நாடாக இருந்த இந்தியா தற்போது மோடியின் ஆட்சியில் பகுதி சுதந்திர நாடாகி உள்ளதாக பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2014…

முதல்நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 24/1

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழந்து 24 ரன்கள்…

1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா?

தற்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பெரிய கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சில சிறிய கட்சிகள், அதாவது, தமக்கான மாநில கட்சி அந்தஸ்தையோ, தனியான சின்னத்தையோ பெறமுடியாத நிலையில்…

ரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இநதிய அணி, ரன் கணக்கைத் துவக்குவதற்குள், ஷப்மன் கில்லின் விக்கெட்டை பறிகொடுத்தது. தற்போது,…

தொகுதிப்பங்கீடு: தமாகவுடன் அதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி…

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: இன்று மாலை வரும்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு திமுக தலைமை அழைப்பு…

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த வரும்படி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக மீண்டும் அழைப்பு டிவிடுத்துள்ளது. அதன்படி, இன்றுக்குள் பேச்சு வார்த்தையை சுமூகமாக…

முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் தேக்குவது…

கடைசி விக்கெட்டிற்கு கட்டையைக் கொடுத்த இங்கிலாந்து – முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள்!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. கடைசி விக்கெட்டுக்கு, அந்த அணி 10 ரன்களுக்கு மேல் தாக்குப்பிடித்ததால்,…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கீடு! சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று…

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான ஊழல் வழக்கில் அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு… 3வது நீதிபதிக்கு பரிந்துரை…

சென்னை: தமிழக பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதிக்கு…