Month: March 2021

600 விக்கெட் பெளலரை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறாரே ரிஷப் பன்ட் – ஜோ ரூட் புகழாரம்..!

அகமதாபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில், 600 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை, ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய, இந்தியாவின் ரிஷப் பன்ட்டை புகழ்ந்துள்ளார்…

அறிமுக டெஸ்ட்டிலேயே அதிக விக்கெட்டுகள் – அக்ஸார் படேல் சாதனை!

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய சுழல் நட்சத்திரம் அக்ஸார் படேல். குஜராத் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸார்…

ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை – இந்தியா முதலிடம்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதையடுத்து, ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது. இந்திய அணி பெற்றுள்ள…

நாங்கள் கோட்டைவிட்டதை இந்திய அணி பிடித்துக்கொண்டது: ஜோ ரூட்

அகமதாபாத்: இந்த டெஸ்ட் தொடரில், நாங்கள் பயன்படுத்த தவறிய வாய்ப்புகளை, இந்திய அணி சிறப்பாக பயன்படுத்தியது என்றுள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். மொத்தம் 4 போட்டிகள்…

அரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக 10ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்…

சண்டிகர்: அரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) என்ற கட்சி , பாஜக…

போர்குற்ற விசாரணையில், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மோடி அரசு எடுக்கக்கூடாது! மு.க.ஸ்டாலின்

சென்னை: போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மோடி அரசு எடுக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின்…

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8ந்தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு…

சென்னை: அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு…

கொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று…

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? வைகோ

சென்னை: தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மார்தட்டி வந்த மதிமுக, தற்போது, 6 தொகுதிகளுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…

தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 1720 மரங்களை வெட்ட உத்தரவு

40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 21 அடி முதல் 36 அடி அகலப்படுத்துவதற்காக 1720 மரங்களை வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்டத்தில் தேசிய…