தஞ்சையில் தீவிரமாக பரவும் கொரோனா: கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா!
சென்னை: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பாதுபாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து…