Month: March 2021

தஞ்சையில் தீவிரமாக பரவும் கொரோனா: கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா!

சென்னை: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பாதுபாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து…

இன்றும் தொடரும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

டில்லி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து அந்த…

தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு! தொழிலாளர் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வகையில், அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய…

ஏப்ரல் இறுதியில் இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

டில்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர்…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று முற்பகல் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று…

ஏலத்துக்கு வந்த திநகர் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது. சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு…

மதுரை : மது பாட்டில்கள், தாலிக்கயிற்றுடன் வந்து மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்

மதுரை சுயேச்சை வேட்பாளரான சங்கர பாண்டியன் மதுரை வடக்கு தொகுதியில் தாலிக்கயிறு, காலி மது பாட்டில்களுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வரும் 6 ஆம்…

முதல்வன் யார்? -கவிஞர் ராஜ்குமார் மாதவன்

முதல்வன் யார் ? எண்ணில் ஒருவனோ ? எம்மில் ஒருவனோ ? இம்மண்ணில் ஒருவனோ ? நிச்சயம், எம்மால் ஒருவன் ! முதல்வன் யார் ? உழைத்து…

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 71 லட்சம் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கு முடிவு

டில்லி கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 71,01,299 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக பிராவிடண்ட் ஃபண்ட்…

பாஜக வேட்பாளராக களமிறங்கிய எழுத்தாளருக்கு புது சிக்கல்….

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் தாரகேஸ்வர் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாராக ஸ்வபன் தாஸ் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். 2015 ம் ஆண்டு பத்ம பூஷன் விருது…