Month: February 2021

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டியது: ஒரே நாளில் 1367 பேர் பலி

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி இருக்கிறது. பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின்…

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார்! செங்கோட்டையன்…

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் வகுப்பு. 11ம் வகுப்பி பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என தமிழக…

‘பரதன்’ என புகழாரம்: ஓபிஎஸ்-க்கு தூது விட்ட டிடிவி தினகரன்…

சென்னை: ‘பரதன்’ என புகழாரம் சூட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா ஆதரவாக மாறும் வகையில், டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இது…

தேனி மாவட்ட ஆட்சியர் திடீர் பணியிட மாற்றம்: கிருஷ்ணன் உன்னி புதிய கலெக்டராக நியமனம்

சென்னை: தேனி ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு…

மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரை! காவல்துறை அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் ராமர்கோவில் நிதி வசூல் தொடர்பாக ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு, மதுரை மாவட்ட காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு…

கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: முகக்கவசம் மட்டும் தான் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பாதுகாப்புக் கவசம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள்…

டூல்கிட் வழக்கு: திஷா ரவியின் நீதிமன்ற காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் நீதிமன்றக்காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சிஏஏ போராட்ட வழக்கு உள்பட 10லட்சம் வழக்குகள் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சிஏஏக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு உள்பட பல்வேறு போராட்ட வழங்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும்,…

புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பாஜக தலைவர் முருகன்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை…

கொரோனா வழக்குகள் வாபஸ்; திமுகவின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு: ஸ்டாலின்

சென்னை: கொரோன ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அப்பொழுதே சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன். அலட்சியம் காட்டிய அதிமுக அரசு, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார்.…