Month: February 2021

திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு! துரைமுருகன்

சென்னை: திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டமன்ற…

திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள், 5சவரன் வரை நகைக்கடன்கள் ரத்து! மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி…

கோவை: தமிழகத்தில் தேர்தல் முடிந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள், 5சவரன் வரை நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

கொல்கத்தாவில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது

கொல்கத்தா: போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா யுவ…

பிழை செய்ய மாட்டேன்; வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன்; : நாராயணசாமிக்கு தமிழிசை பதிலடி..

புதுச்சேரி: நான் வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன்; பிழை செய்ய மாட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.…

ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் போட்டுக் கொண்டால் நல்ல பலன்! லான்செட் ஆய்வு தகவல்…

ஆக்ஸ்போர்டு அஸ்ட்ஜெனெகா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்று பிரபல மருத்துவ ஆய்வு பித்திரிகையாக தி லான்செட் தெரிவித்துள்ளது. கொரோனா…

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோரிக்கை

புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கோரிக்கை விடுத்துள்ளார். 19 வயதான காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர்…

சூரப்பா மீதான ஊழல் விசாரணை: நீதிபதி கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு, ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, துணைவேந்தர் சூரப்பா மீது தமிழகஅரசு நீதிபதி கலைவாணன் தலைமையில் விசாரணை…

ரூ.18 லட்சம் மதிப்புள்ள ரயில்வே இ-டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை! சென்னையில் 2 பேர் கைது

சென்னை: ரூ.18 லட்சம் மதிப்புள்ள ரயில்வே இ-டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 2 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1500 இ-டிக்கெட்டுகளையும்…

மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை

நய்பிடாவ்: மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக NetBlocks தெரிவித்துள்ளது. மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து…

ஜோதிமணியை உடனே விடுதலை செய்ய வேண்டும்! கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,…