Month: February 2021

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பச்சை துண்டு தலைப்பாகை கட்டி சட்டசபைக்கு வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக தலையில் பச்சை துண்டைக்கொண்டு தலைப்பாகை கட்டிக்கொண்டு, சட்டசபைக்கு வருகை…

எதிர்க்கட்சிகள் அமளி… மாநிலங்களவை 3வது முறையாக 12.30 மணி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை 3வது நாளான இன்றைய கூட்டத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால்…

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு நடப்பு ஏன்? ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எதற்காக வெளிநடப்பு செய்தோம் என்று…

இருமொழிக் கொள்கையில் தமிழகஅரசு உறுதி! ஆளுநர் உரையில் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டுக்கான முதல்கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால்…

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளி – வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவை…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தற்போது பணியில் 12,483…

ஆயுஷ் மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்ய அனுமதி…. அலோபதி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

டெல்லி: ஆயுஷ் மருத்துவர்களும் சில குறிப்பிட்ட அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் (மிக்சோபதி) என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,…

தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது! ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தை அதிமுகவின் கிளைக்கழகமாக மாற்ற துடிக்கும் ஊழல் முதல்வரும் – ஊழல் அமைச்சரும் பங்கேற்கும் தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று முறைகேடுகளுக்குத் துணை…

இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டம்! பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

டெல்லி: இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது, மக்கள் சொத்துக்களை தாரை வார்க்கிறது என பொது பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க மறுப்பு… மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி… சபை ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடங்கிய நிலையில், இன்று காலை நடைபெற்று வரும் மாநிலங்களவை கூட்டத்தொடரில், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து…