Month: February 2021

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: மே 4ம் தேதி முதல் தேர்வுகள் நடத்த ஏற்பாடு

டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாத…

நாடு முழுவதும் மொத்தம் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை: நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ்: பிப்.5ம் தேதி விடுதலை என்பதால் மீண்டும் சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால்…

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தமிழக மாணவி வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2…

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி எதிரொலி: மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இன்று…

பிப்ரவரி 6-ந்தேதி நாடு முழுவதும் 3 மணி நேரம் சாலை மறியல்! விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி 70வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அமைப்பினர், வரும் 6ந்தேதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள்…

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலியாகி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. .நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு…!

புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வரும் 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்…

‘சின்னத்திரை நடிகை’ சித்ரா மரணம் தற்கொலையே! நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ், சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று நிபுணர் குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2020ம்…

வீடுகள், நிறுவனங்களில் புதிதாக போர்வெல் போட அரசிடம் அனுமதி! தமிழகஅரசு திட்டம்…

சென்னை: தமிழகத்தில் வீடுகள், நிறுவனங்களில் புதியதாக போர்வெல் போட அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த தமிழகஅரசு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைகாலங்களில்…