Month: February 2021

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடம் எங்களுக்கு சொந்தமானது! நீதிமன்றத்தில் சகோதரிகள் வழக்கு…

அலகாபாத்: பல ஆண்டு அயோத்தி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மசூதி கட்ட தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என அலகாபாத் நீதிமன்றத்தில்…

இஷாந்த் உள்ளே; சிராஜ் வெளியே – ரசிகர்களிடையே அதிருப்தி!

சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முகமது சிராஜ் சேர்க்கப்படாமல், மூத்த வீரர் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டது ரசிகர்கள் பலரிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலிய…

12 பந்துகளில் அரைசதம் – டி10 கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கிய கிறிஸ் கெய்ல்!

அபுதாபி: அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் டி-10 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியொன்றில், 12 பந்துகளில் அரைசதம் அடித்து, முந்தைய சாதன‍ையை சமன் செய்துள்ளார் விண்டீஸை சேர்ந்த அதிரடி…

8ந்தேதி முதல் கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்! உயர்கல்வித்துறை அறிக்கை…

சென்னை: தமிழகத்தில் வரும் 8ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் மீண்டும் திரும்பும் பெருஞ்சாதி அரசியல்? – ஸ்டாலினுக்கு சாதகமா?

காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பெருஞ்சாதி(பெரும்பான்மை சாதி) அரசியல் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழல் வித்தியாசமானது மற்றும்…

முதல் டெஸ்ட் – விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடும் இங்கிலாந்து அணி!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியுள்ள நிலையில், தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 52 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் பொறுமையாக ஆடிவருகிறது.…

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியா் செல்வம் நியமனம்…

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியா் செல்வம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார். இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும்…

சைதாப்பேட்டையில் ரூ.27¾ கோடியில் தமிழ்நாடு தகவல் ஆணைய கட்டடம் திறப்பு…

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு ரூ. ரூ.27¾ கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து…