Month: February 2021

வேளாண் சட்டத்தில் தவறாக ஏதும் இல்லை, சில மாற்றங்கள் செய்ய அரசு தயார்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தோமர் தகவல்

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் 73வது நாளாக தொடர்கிறது. இது தொடர்பான விவாதத்தில் பதில் அளித்துபேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர், வேளாண் சட்டத்தில் தவறாக ஏதும் இல்லை,…

“அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி”! எடப்பாடியின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து கனிமொழி டிவிட்…

சென்னை: தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ. 12, 110 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது…

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்! ஸ்டாலின் உறுதி…

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி…

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது: திருமாவளவன் கருத்து

டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய…

ஏழு பேர் விடுதலைக்காக குடியரசு தலைவரை சந்திக்க முதல்வருடன் திமுக எம்.பி.க்கள் வரத் தயார்! ஸ்டாலின்

சென்னை: “தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் ஏழு பேர் விடுதலைக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஏழு பேர் விடுதலைக்காக குடியரசு தலைவரை சந்திக்க முதலமைச்சர் சென்றால் –…

பீகாரில் வரும் 8ம் தேதியில் இருந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அறிவிப்பு வெளியீடு

பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக…

பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி…

பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கர்நாடகா…

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்! சட்டசபையில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர்: வேளாண் அமைச்சர் தோமர் பேச்சு

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக சில மாநிலங்களில் விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லி எல்லையில் மத்திய…