Month: February 2021

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்…

சென்னை விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர்கள்: தி.க தலைவர் கி. வீரமணி கண்டனம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் பெயரும், கமாராஜரின் பெயரும் நீக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பழனியில் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி: இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

திண்டுக்கல்: பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி…

சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முதலிடம்: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

டெல்லி: விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்து உள்ளார். சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்..!

லண்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லசும், அவரது துணைவி கெமில்லாவும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டனர். உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கினாலும்,…

இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் நிறைவு: 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்

டெல்லி: இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா…

கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 200 சட்டவிரோத செங்கல் சூளைகளை உடனே அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு உள்ள 200 செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை…

யானைகள் இறப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள்…

ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக தலைவணங்காது: சசிகலா பெயரை குறிப்பிடாமல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி

கிருஷ்ணகிரி: ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒரு போதும் தலை வணங்காது என்று சசிகலாவின பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று…

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை…!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இன்று…