காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும்! பிரியங்கா ஆவேசம்
லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். மோடி அரசு கொண்டுவந்துள்ள 3…
லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். மோடி அரசு கொண்டுவந்துள்ள 3…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 13ந்தேதி முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என…
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே இடப்பட்டிருந்த, அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் இடம்பெற நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் கடுமையான போராட்டங்களை மத்தியஅரசு…
புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து சாராய கடைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள், தங்களது கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான விவரங்கள் குறித்து, தினசரி…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வரும் 14ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி சுமார் 3 மணி நேரம்…
தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்…
டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் இருந்து வெளியேறுவது குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டு உள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்…
சென்னை: விதிகளை மீறி தமிழகஅரசு வெளியிடப்பட்ட மருத்துவர் பணி ஆணையை, எதிர்ப்புகளால் இரவோடு இரவாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளதாக மருத்துவசங்க தலைவர் ரவீந்திரநாத் கூறி உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக கடந்த…
டெல்லி: பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் வரலாறு காணாத விலையேற்றி வருகிறது. பெட்ரோல் விலை ரூ.90ஐ கடந்து 100நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயரும் நிலை…