Month: February 2021

குல்தீப்பிற்கு பரிந்துரை செய்யும் சுனில் கவாஸ்கர்!

மும்பை: சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் நட்சத்திரம் கவாஸ்கர். அவர் கூறியுள்ளதாவது, “சென்னை முதல்…

ஆஸ்திரேலிய ஓபன் – 3வது சுற்றுக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிக், ஆஸ்திரேலியாவின் டொமினிக் தியம், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தனது 2வது…

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் – அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மென்கள், பவுலர்கள், ஆல்ரவுண்டர்கள் என்று அவ்வப்போது பட்டியலை வெளியிட்டு வருகிறது ஐசிசி.…

முதல் டெஸ்ட்டில் தோல்வி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்ட இந்தியா!

சென்னை: இங்கிலாந்து அணிக்கெதிரான சென்னை முதல் டெஸ்ட்டில், இந்தியா மோசமாக தோற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல்…

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

டில்லியில் மரணமடைந்த விவசாயிகளுக்கு மக்களவையில் ராகுல் காந்தி அஞ்சலி

டில்லி இன்று மக்களவையில் டில்லி போராட்டத்தின் போது மரணமடைந்த விவசாயிகளுக்கு ராகுல் காந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் முன்னாள்…

98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை – அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர்…

குடும்ப கட்டுப்பாடு கோஷமான ”நாம் இருவர் நமக்கு இருவர்” – உதாரணம் காட்டிய ராகுல் காந்தி

டில்லி வேளாண் சட்டங்கள் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் அடிப்படையில் 4 பேருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார். பாஜக அரசு…

சசிகலா உடனான சந்திப்பு அரசியல் சந்திப்பாக இருக்காது – தனியரசு

சென்னை: சசிகலா உடனான சந்திப்பு அரசியல் சந்திப்பாக இருக்காது என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக…

வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில்…