Month: January 2021

ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டானது வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக…

வேளாண் சட்டத்திற்கு எதிராக கவர்னர் மாளிகை முற்றுகை : காங்கிரசார் நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெங்களூரு : விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறகோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் இன்று நடந்த பேரணியில், பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.…

உ.பி.சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது வீர் சவர்க்கர் படம்! அகற்றக்கோரி காங்கிரஸ் எம்எல்சி கடிதம்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்துத்துவா தலைவரான மறைந்த வீர் சவர்க்கரை கவுரவிக்கும்…

அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார். அவருக்கு வயது 96. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதா பிரசாத். 1993ம் ஆண்டு…

மத்திய அரசு, விவசாயிகள் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடக்கம்….!

டெல்லி: மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின்…

மமதா நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்: சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அண்மையில் திரிணாமுல்…

முஸ்லிம்கள் குடியேற்ற தடை, மெக்சிகோ சுவர் கட்டுமானம் உள்பட டிரம்பின் பல அறிவிப்புகளுக்கு ஜோ பைடன் தடை விதிக்க முடிவு…

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் ஜோ பைடன், முஸ்லிம்கள் குடியேற்ற தடை, மெக்சிகோ சுவர் கட்டுமானம் உள்பட டிரம்பின் பல மக்கள் விரோத…

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

டெல்லி: பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி…

மெரினாவில் யார் யாருக்கு கடைகள்?  குலுக்கல் முறையில் ஒதுக்கீடு – வியாபாரிகள் போராட்டம்

சென்னை: மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 900 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் கடை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். சென்னை…