ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டானது வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக…
டெல்லி: வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டானது வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக…
பெங்களூரு : விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறகோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் இன்று நடந்த பேரணியில், பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்துத்துவா தலைவரான மறைந்த வீர் சவர்க்கரை கவுரவிக்கும்…
இடாநகர்: அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார். அவருக்கு வயது 96. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதா பிரசாத். 1993ம் ஆண்டு…
டெல்லி: மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின்…
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அண்மையில் திரிணாமுல்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் ஜோ பைடன், முஸ்லிம்கள் குடியேற்ற தடை, மெக்சிகோ சுவர் கட்டுமானம் உள்பட டிரம்பின் பல மக்கள் விரோத…
டெல்லி: பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி…
சென்னை: மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 900 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் கடை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். சென்னை…