வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 4266 ஏரிகள் நிரம்பின…438 ஏரிகளில் தண்ணீரே இல்லை…
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் பெய்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக, 4266 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது, இருந்தாலும் 438 ஏரிகள் தண்ணீரே இல்லாமல் காய்ந்து கிடப்பதாகவும் பொதுப்பணித்துறை…