Month: January 2021

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 4266 ஏரிகள் நிரம்பின…438 ஏரிகளில் தண்ணீரே இல்லை…

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் பெய்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக, 4266 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது, இருந்தாலும் 438 ஏரிகள் தண்ணீரே இல்லாமல் காய்ந்து கிடப்பதாகவும் பொதுப்பணித்துறை…

உ.பி.யில் பயங்கரம்: நிர்பயா கொலையைப்போல பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை…

லக்னோ: உ.பி.யில் நிர்பயா கொலையைப்போல பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி. மாநிலத்தில்…

மாணவா்களின் புத்தக சுமையை குறைக்கும் டெல்லி அரசு: புதிய பள்ளி பை கொள்கை உருவாக்கம்

டெல்லி: மாணவா்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், டெல்லி அரசு புதிய பள்ளி பை கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. புதிய பள்ளி பை கொள்கைக்கு அனுமதி அளித்து…

இறைச்சி கையேட்டிலிருந்து ‘ஹலால்’ சொல் நீக்கம்! மத்தியஅரசு

டெல்லி: இறைச்சிகளுக்கான கையேட்டில் இருந்து ‘ஹலால்’ என்ற சொல்லை மத்தியஅரசு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இதற்கான நடவடிக்கையை…

ஜனவரி 6: ஆஸ்கார் நாயகன் `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று…

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர்…

நடிகர் மாதவன் போதைக்கு அடிமையா ? ரசிகர் கருத்தால் சர்ச்சை…

சமூக வலைத்தளங்களில், சினிமாவைத் தாண்டி சொந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்பவர் நடிகர் மாதவன். அண்மையில் மாதவன் குறித்து ரசிகர் ஒருவர், வலைத்தளத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். “மாதவனை…

விருப்ப ஓய்வு கேட்ட சகாயம் ஐஏஎஸ். அரசு பணியில் இருந்து விடுவிப்பு…

சென்னை: விருப்ப ஓய்வு கேட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.. அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதம் அவர் விருப்ப ஓய்வு கேட்டு…

கர்நாடகாவில் ஒரே நாளில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிகள் மூடல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 1 முதல்…

“சரக்கு விலையை அதிகரிக்காவிட்டால் பாட்டில்கள் சப்ளை இல்லை” கேரள மதுபான ஆலை அதிபர்கள் மிரட்டல்…

தமிழ்நாட்டில் மதுபானங்களை ‘டாஸ்மாக்’ நிறுவனம் விற்பனை செய்வது தெரிந்த விஷயம். கேரள மாநிலத்தில் கேரள மாநில மதுபான கழகமான ‘பெவ்கோ’ என்ற நிறுவனம் மதுபானங்களை மாநிலம் முழுவதும்…

நிலத்தகராறில் கோவில் அருகே புற்றை இடித்த நில உரிமையாளர்… சீறிய நல்ல பாம்பு… பொதுமக்கள் பக்தி பரவசம்…

திருக்கழுக்குன்றம்: நிலத்தகராறில் கோவில் அருகே இருந்த நிலத்தில் உருவாகியிருந்த புற்றை நில உரிமையாளர் இடித்த நிலையில், அதனுள் இருந்த நல்லம்பாபு சீறியது. இதனால், பொதுமக்கள் பக்தி பரவசம்…