Month: January 2021

காவல், சிறை, தீயணைப்பு துறையினர் உள்பட 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்களில் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு…

‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்தான்’! குஷ்பு ஓப்பன் டாக்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு, நான் திமுகவில் இருந்தபோது, ‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்’தான் என்று…

தடுப்பூசி போடுபவர்கள் 28நாட்களுக்கு மதுவை தொடக் கூடாது! அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்…

திருச்சி: கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் அடுத்த 28நாட்களுக்கு மதுவை தொடக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது ‘குடி’ மகன்களுக்கு…

தொடரும் (தற்)கொலைகள்…!? காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை….

சென்னை: சென்னை அருகே உள்ள காங்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள சென்னை எஸ்ஆர்எம் கல்லுரிகளில் படித்து வரும் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது கல்லூரி விடுதியில்…

அமித்ஷாவுடன் பேசட்டுமா…? சிக்கன் ரைஸ் கடையில் அலப்பறை செய்த பாஜக நபர்… கைது…

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதற்கு காசு தராமல் அமித்ஷாவை இழுத்து பேசிய பாஜகக்காரரின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அந்த…

10வது 12வது வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறப்பு… மற்றவர்களுக்கு விரைவில்… செங்கோட்டையன்

சென்னை: 10வது 12வது வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிக்கு வர விருப்பமிருந்தா வரலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். மற்றவர்களுக்கு பள்ளிகள்…

சசிகலா விடுதலையை ஆர்ப்பாட்டமாக வரவேற்க தயாராகும் அமமுக… ஆம்பூரில் அனுமதி கோரி விண்ணப்பம்…

ஆம்பூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து இன்னும் சில நாட்களில் விடுதலை செய்யப்பட உள்ளார். அவரது விடுதலையை ஆர்ப்பாட்டமாக வரவேற்க…

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகளிடம் இருந்து ரூ.3.48 கோடிஅபராதம் வசூல்! சென்னை மாநகராட்சி

சென்னை: அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், தனிநபர்களிடமிருந்து ரூ.3.48 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

தமிழகத்தில் போகியுடன் வேளாண் சட்ட நகலையும் எரித்த விவசாயிகள்…. பரபரப்பு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளும், பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – தடா எதிர்ப்புப் போராட்டம் 

ராஜிவ் கொலைக்குப் பிறகு, 1991 ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியே சட்டமன்றத்தில் இல்லை என்று…