கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 315 மாணவர்கள் இடைநின்றுள்ளனர்….
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 315 மாணாக்கர்கள் இடைநின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைநிற்றலில், வடசென்னை பகுதியிலேயே…