Month: December 2020

இந்த தேர்தலும் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் பாமகவின் கதி?

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்குநாள் சூடேறி வருகிறது. இந்நிலையில், அரசியல் பார்வையாளர்கள் பலர், கூட்டணிகள் குறித்த பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். மனைவியாலும், மச்சானாலும் வீணாய்போன தேமுதிகவுக்கு,…

டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் மிரட்டும் வாய்ப்புகள் அதிகம் – ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் பல தரமான வீரர்கள் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள்…

அனைத்துவகை கிரிக்கெட்டிலும் தரவரிசையில் 10 இடங்களுக்குள் வரும் விராத் கோலி!

துபாய்: டி-20 உலக பேட்டிங் தரவரிச‍ையில் இந்தியாவின் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் நீடித்திருக்க, விராத் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல்…

அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா வைரஸ்!

அண்டார்டிகா: உலகின் பனிக் கண்டமான அண்டார்டிகாவில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்ற கொடுமையான செய்தி வெளியாகியுள்ளது. அண்டார்டிகாவில், மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதில்லை. ஆனால்,…

அதிமுகவை நிராகரிக்க மக்கள் தயாராகி விட்டனர்: தமிழகம் மீளும் என ஸ்டாலின் கருத்து

சென்னை: அதிமுகவை நிராகரிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும் தமிழகம் மீளும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம்…

“கட்டணம் திரும்பப்பெற வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்” – எச்சரிக்கும் தென்னக ரயில்வே

சென்னை: ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு, தங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது. தென்னக ரயில்வே வெளியிட்ட…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசா vs வடகிழக்கு ஆட்டம் 2-2 டிராவில் முடிந்தது!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா – வடகிழக்கு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில்…

தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை? தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி…

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 379,, கேரளாவில் 6169 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 379 கேரளாவில் 6169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 379 பேருக்கு…

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு : ராகுல் காந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு முக்கிய இடம்

புதுடெல்லி : கொரோனா பரவல் நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை டெல்லியை சேர்ந்த கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம்…