வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது பீகார் காவல்துறை தடியடி
பாட்னா பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது. நாடெங்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து…