Month: December 2020

கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு… மம்முட்டி பெயர் ‘மிஸ்ஸிங்’

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் மம்முட்டி பெயர் ‘மிஸ்ஸிங்’ ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.…

2வது நாளாக தொடரும் ஆலோசனை: ரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு!

சென்னை: அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று 2வது நாளாக ஆலோசனையை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான நல்லிகுப்புசாமி இன்று நடிகர்…

பதவி ஏற்றதும் 100 நாள்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! ஜோபைடன் தகவல்…

வாஷிங்டன்: ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனவரியில் பதவி ஏற்க உள்ள…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! மகாராஷ்டிராவில் ‘சக்தி சட்டத்திற்கு’ அமைச்சரவை ஒப்புதல்!

மும்பை: அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க மகாராஷ்டிரா மாநிலத்தில்’ சக்தி சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பாலியல் குற்றங்களுக்கு…

கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐ.-யில் 12–ந் தேதி வரை நேரடி சேர்க்கை! சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐ.-யில் தையல் தொழில் நுட்பம், எம்பிராய்டரி உள்பட 5 தொழில் பிரிவுகளில் 12–ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என…

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு அலர்ஜி…

லண்டன்: இங்கிலாந்தில் டிசம்பர் 10ந்தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளை…

அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம்! தமிழநாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கத்தின் கீழ்படித்து வரும் மாணாக்கர்கள், , செமஸ்டர் தேர்வுகளில், அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சுங்கச்சாவடிகளில் 50% சுங்க கட்டணமே வசூலிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: நெடுஞ்சாலைகள பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சுங்க்ச்சாவடிகளில் 50 சதவிகிதம் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க…

மத்தியசென்னை, கோவை உள்பட 6 மாவட்ட பதிவாளர்கள் திடீர் இடமாற்றம்! பதிவுத்துறை நடவடிக்கை

சென்னை: பதிவுத்துறையில் நிர்வாக நடவடிக்கையாக, மத்திய சென்னை கோவை உள்பட ஆறு மாவட்ட பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பதிவுத்துறை தலைமை அலுவலகம் இந்த நடவடிக்கையை…