Month: December 2020

பழனி தைப்பூசத் திருவிழா: தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை…

சென்னை: பழநி தைப்பூசத் திருவிழாவின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் க,சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில்,…

அமெரிக்க ராணுவம் மீது ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு ராணுவம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில்…

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி

செஞ்சூரியன்: இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில்…

160 பெட்டிகள், 7 பீரோ உள்பட பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் பொருட்கள் 2 லாரிகளில் ஏற்றிச்செல்லப்பட்டது…

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் அறைகள் காலி செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும், 160 பெட்டிகளிலும், 7 பீரோக்களில் அடைக்கப்பட்டு 2…

தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி கொடுங்கள்! உயர் நீதிமன்றம்

சென்னை: தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில் திருப்பி கொடுங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில்,…

கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ர‌ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு…

பிப்ரவரியில் திறக்கப்படுகிறது மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம்?

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம், பிப்ரவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நினைவிடப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஜனவரி…

5.31 லட்சம் நாட்டில் போலீஸ் பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளன – போலீஸ் பணியகம் தகவல்

புதுடெல்லி: நாட்டில் போலீஸ் பணியில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 737 பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை…

வேலூரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்! கே.எஸ்.அழகிரி உள்பட 1000பேர்மீது காவல்துறை வழக்குப்பதிவு

வேலூர்: வேலூரில் காங்கிரஸ் நிறுவன தின விழா பொதுக்கூட்டம் டிசம்பர் 28ந்தேதி கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா நெறிமுறைகள் கடைபிடிக்கவில்லை என கூறி…

ஜனவரி மாதம் 2 ஆம் தேதி “ஈஸ்வரன்” இசை வெளியீடு

ஜனவரி மாதம் 2 ஆம் தேதி “ஈஸ்வரன்” இசை வெளியீடு நடிகர் சிம்பு நடித்து மாபெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள திரைப்படம் ஈஸ்வரன். வழக்கமாக சிம்புவின் படங்கள்…