Month: December 2020

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து- உயர்நீதிமன்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட…

ராஜஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை 5 மணி நேரம் போராட்டம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நீம்ரானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து…

குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மக்கள் 130…

விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் வரும் 18ம் தேதி திமுக – கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்…

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக…

போராடும் விவசாயிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மான் கில் ஆதரவு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இந்திய கிரிக்கெட் ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பிரொபைல் படமாக…

போலி நீட் சான்றிதழ்: மாணவி, தந்தை, கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளரை வலைவீசி தேடுகிறது காவல்துறை.,..

சென்னை: மருத்துவ படிப்பில் சேர போலி நீட் தேர்வு சான்றிதழ் அளித்த மருத்துவ மாணவியையும், பல் மருத்துவரான தந்தையையும் போலி சான்றிதழ் செய்து கொடுத்த பரமக்குடி கம்யூட்டர்…

இன்று நான்காவது நாளாக தொடர்கிறது கர்நாடக பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…

பெங்களூரு: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: அம்மா மினி கிளினிக் திட்டத்தின்படி தமிழகத்தில் 2ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்த நிலையில், முதல்கட்டமாக இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும்…

சூரிய சக்தியில் இயங்கும் மூன்று சக்கர எலக்ட்ரானிக் கார் – 24 மணிநேரத்தில் விற்று தீர்ந்தது

கலிபோர்னியா : சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கக்கூடிய வகையில் மூன்று சக்கரங்களுடன் கூடிய எலக்ட்ரானிக் காரை கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கான முன்பதிவை துவங்கிய…

9 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது மெரினா! முகக்கவசத்துடன் பொதுமக்களுக்கு அனுமதி….

சென்னை: கொரோனா தொற்றால் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட மெரினா கடற்கரை இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு மெரினா…