Month: December 2020

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை! கந்துவட்டி கொடுமையா?

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமையா என…

இதுதான் டிஜிட்டல் இந்தியா : இந்தியாவில் 42 சதவீத பெண்களுக்கு மட்டுமே இன்டர்நெட் பற்றி தெரியும் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 10 ல் 3 பேரும், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 10 ல் நான்கு பேர் மட்டுமே இதுவரை இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து…

ஓய்வு எடுக்க தயார்! மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் திடீர் அறிவிப்பு

போபால்: கொஞ்ச காலம் ஓய்வெடுக்க தயார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் திடீரென அறிவித்து உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற…

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்றால் ஏன் பேச்சுவார்த்தை? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: போராட்டம் நடத்தும் விவசாயிகள் மாவோயிஸ்டுகள் என்று கூறும் மத்திய அரசு ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கேள்வி…

ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: 104 பேருக்கு கொரோனா பாசிடிவ்! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா கிளஸ்டராக ஐஐடி மாறியுள்ளதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…

பாஜகவின் இரட்டை வேடம்: பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்த பாஜக கேரளாவில் எதிர்ப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழக்கப்படும் என்ற கேரள முதல்வரின் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட…

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி – எச்சரிக்கும் சச்சின் டெண்டுல்கர்!

மும்பை: இந்தமுறை ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித், வார்னர் மற்றும் மார்னஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளதால், இந்திய அணி கவனமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியுள்ளதாவது,…

இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா சென்ற கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஐதராபாத்: இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பயணித்த கார் தெலுங்கானாவில் விபத்தில் சிக்கியது. ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க இமாச்சல…

மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆன விண்டீஸ் அணி!

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 1 இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்று, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது விண்டீஸ் அணி.…