Month: December 2020

சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக…

யுடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம்… பயனர்கள் அதிர்ச்சி….

டெல்லி: நாடு முழுவதும் யுடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு யூடியூப்…

அறிகுறியற்ற கொரோனா தொற்று எதிரொலி: எஸ்வதினி நாட்டு பிரதமர் பலி

ஜோகன்ஸ்பர்க்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினி உயிரிழந்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள…

நானும் ரஜினியும் போட்டியாளர்கள் அல்ல; எங்களை கொலு பொம்மையாக்கியது மக்கள்தான்! கமல்ஹாசன்..

மதுரை: மதுரையில் இன்று 2 வது நாளாக சுற்றுப்பயணம் செய்து வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், நானும் ரஜினியும் சினிமாவிலும் போட்டியாளர்கள் அல்ல;…

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்: அரசின் உறுதியை ஏற்று அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள், ஊக்கத்தொகைகள் வழங்க வேண்டும், கொரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.…

சேலம் மாவட்டத்தில் 2500 கோடி ரூபாய் முதலீடு உள்பட ரூ.24,458 கோடியில் 24 புதிய திட்டங்கள்! முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரூ.24,458 கோடி முதலீட்டில் 24 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி, 19,995 கோடி ரூபாய் முதலீடு…

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத அதிரடி தாக்குதல்: படை தளபதி உள்பட 10 வீரர்கள் மரணம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட…

சவுகார்பேட்டையில் 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம்: மருமகள் ஜெயமாலா உள்பட 6பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

சென்னை: சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருமகள் ஜெயமாலா உள்பட 6பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர…

டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

டெல்லி: விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்…