அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து
சென்னை இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல்…
சென்னை இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல்…
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில், சென்னையிலிருந்து தெற்கே சென்ற பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சாலைகள் நெடுக, மரங்கள் வெட்டிப் போடப்பட்டிருந்தன. ஏறத்தாழ ஒரு வாரம், போக்குவரத்தே…
சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் பத்திரப்பதிவு மோசடி அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…
தூத்துக்குடி: பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் மூலம் 1 கோடியே 80 லட்சத்து 54 ஆயிரத்து 851 ரூபாயும், தங்கம்…
சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உள்துறைச்செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள…
டில்லி விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகத் தாம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடந்த அண்டு சமூக ஆர்வலர் அன்னா…
டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அறிவித்துள்ள பாரதிய கிசான் சங்கம்,…
சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேரில் வந்து கேட்டாலும் தங்கள் சின்னத்தை விட்டுத் தர முடியாது என எம் ஜி ஆர் மக்கள்…
துபாய்: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது. 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் 2021 பிப்ரவரி-மார்ச்சில்…
அசாம்: அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 104 வயது முதியவர் உயிரிழந்தார். தெற்கு அசாமின் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது முதியவரை பங்களாதேஷிலிருந்து வந்த வெளிநாட்டவர்…