Month: December 2020

சென்னையில் இன்று 342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,03,516 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,03,516 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,829 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா : இன்று கர்நாடகாவில் 1236 பேர், டில்லியில் 1363 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 1236, டில்லியில் 1363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 1236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி திருச்சியில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட துரைமுருகனுக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக்…

டில்லி சட்டப்பேரவையில் வேளான் சட்ட நகல்களை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்துள்ளார். பாஜக நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது., டில்லியில்…

கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது : ஐ சி எம் ஆர்

டில்லி பாரத் பயோடெக் உடன் ஐ சி எம் ஆர் இணைந்து உருவாக்கி உள்ள கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகைக் கடுமையாக…

முதல் நாள் ஆட்டம் நிறைவு – இந்திய அணி 233/6

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின்(பகலிரவு) முதல் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 233 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. துவக்க வீரர்…

ரயில்களில் சைட் லோயர் பெர்த் அமைப்பில் மாற்றம் : பயணிகள் மகிழ்ச்சி

டில்லி படுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் உள்ள ஓரத்தில் உள்ள கீழ் படுக்கையில் மாற்றம் செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை…

ஐடிஐ படித்தோருக்கு பதிலாக அனைத்து பணிகளும் தனியாருக்கே வழங்க மின் வாரியம் உத்தரவு

சென்னை தமிழக மின் வாரியத்தில் ஐடிஐ படித்தோருக்கு இனி பணி கிடையாது எனவும் மாறாக தனியாருக்குப் பணி வழங்கப்படும் எனவும் மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஐடிஐ…

உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்வது கொரோனா பக்க விளைவா? :அபூர்வ நிலையா? 

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஒரு பெண்ணுக்கு உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்ந்து தவித்து வருகிறார். நல்ல வாசம் வீசும்…