தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு வார விடுமுறை! தமிழகஅரசு
சென்னை: தமிழகத்தில் தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர காவல்துறை…
சென்னை: தமிழகத்தில் தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர காவல்துறை…
நெல்லை: திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம்…
சென்னை: தமிழகத்தில் நேற்று மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில், அதில் கலந்துகொண்ட மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2020-21-ம்…
திருவனந்தபுரம்: ஐக்கியஅரபு அமிரகம் தூதரகம் பெயரில் கேரளாவில் தங்கக்கடத்தல் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்…
நடிகை நயன்தாராவுக்கு நேற்று 36 வது பிறந்த நாள் இதனை யொட்டி அவர் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. நயன்தாராவின் 65 வது படமான…
பாட்னா : பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு மூன்று நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டது. இந்த அமைச்சரவையில் மேவாலால் சவுதாரி என்பவருக்கு…
சென்னை: கட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்றும், அரசியலில் எதிர்நீச்சல் போடுவதை தான் விரும்புகிறேன் என நடிகர் விஜய்-ன் தநதை எஸ்ஏ சந்திரசேகர்…
கொல்கத்தா : திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மிஹிர் கோஸ்வாமி, மே.வங்க மாநிலத்தில் உள்ள கூச்பெகர் தக்ஷின் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். மே.வங்க மாநிலத்தில்…
டெல்லி: இன்றைய நவீன யுகத்தில் உலக நாடுகள் இணையதள சேவையின் வேகத்தை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இணையதள சேவை மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.…
கொழும்பு : இலங்கையில் உள்ள பிரதான தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று. கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாட்டில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. “மீன் சாப்பிட்டால்…