Month: November 2020

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டவரான அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ தமிழ் பல்கலைக்கழகத்தில்…

சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…..!

சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாய் திரைக்கு வந்த படம் பிஸ்கோத். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.…

ரசிகர்கள் வரவேற்பு இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம்

சென்னை மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் அரங்கு உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில்…

பிக்பாஸ்க்கே ‘விபூதி’ அடிக்க பார்க்கும் பாலாஜி….!

அனிதா, சனம் அணியினர் டாஸ்க்கை முடிக்க போகும் நேரத்திலும் பாலாஜி அணி எழுந்து வரவில்லை. அவரை படாதபாடு பட்டு எழுப்பி அழைத்து வந்தால் 3 மணி நேர…

டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் 4 மடங்கு உயர்வு

டில்லி டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தாக்கம் காரணமாக முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம்…

“அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வரைவு வாக்காளர் பட்டியலே முக்கிய ஆயுதம்”! மு.க.ஸ்டாலின் 

சென்னை: “அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வரைவு வாக்காளர் பட்டியலே முக்கிய ஆயுதம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்…

நான் கிராமத்தான், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்டாலினுக்கு நினைப்பு! முதல்வர் பழனிசாமி காட்டம்…

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அருகே வனவாசியில் அ ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர், ரூ.118.93 கோடியில்…

உத்தரகாண்ட் : குளிர்காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் ஆலயம் நடை அடைப்பு

பத்ரிநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவும். எனவே உத்தரகாண்ட்…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரைவு வாக்காளர்…