Month: November 2020

நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

டில்லி நவம்பர் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.…

மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

சென்னை: மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு…

மருதமலை முருகன் கருவறையில் பாஜகவின் வேலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு

கோவை மருதமலை முருகன் கருவறையில் வேல் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட வேலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தற்போது வேல் யாத்திரை…

டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பொது முடக்கம்: பிரிட்டன் அரசு முடிவு

லண்டன்: பிரிட்டனில் வரும் 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்து கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விடவில்லை. அங்கு…

அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம்- சசிகாந்த் செந்தில்

சென்னை: அறுபடை வீட்டிற்கு பாஜகவினர் செல்லட்டும், நாம் ஏழை வீடுகளுக்கு செல்வோம் என்று சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்…

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி

சென்னை தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 200 பேர்களுடன் கலாச்சார நிகழ்வு நடத்த அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5,254 பேருக்கு கொரோனா: 27 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 5,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக…

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,121 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று1,121 பேருக்கு…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,557 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,557…