Month: November 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,40,312 ஆக உயர்ந்து 1,33,773 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,89,70,525 ஆகி இதுவரை 13,93,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,89,012 பேர்…

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு 

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் செம்பகஸ்ஸேரி பூராடம் திருநாள் தேவநாராயணன் தம்புரானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.…

தி.மு.க-வின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும்! தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் -முழு விவரம்

சென்னை: அ.தி.மு.கவை மிரள வைத்த தி.மு.கவின் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும் என தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்…

டிசம்பர் 11ம் தேதி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து?

வாஷிங்டன்: கோவிட்-19 தடுப்பு மருந்து, டிசம்பர் 11ம் தேதி வாக்கில், அமெரிக்கர்களுக்கு கிடைத்துவிடும் என்றுள்ளார் அந்நாட்டின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் மான்செஃப் சிலவோய். அதாவது,…

ஏடிபி பைனல்ஸ் – ஜோகோவிக்கை அடுத்து ரஃபேல் நாடலும் வெளியேறினார்!

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் ஆண்கள் டென்னிஸ் தொடரின் மற்றொரு அரையிறுதியில், உலகின் நம்பர் 2 வீரர் ரஃபேல் நாடல் தோற்றுப்போனார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரையிறுதியில்,…

கொரோனா தொற்றை முன்னதாகவே கண்டறிய உதவும் ஸ்மார்ட்வாட்ச்!

நியூயார்க்: புதிய ஆய்வின்படி, உடலில் அணிந்து ஸ்மார்ட்வாட்ச்(கடிகாரம்) போன்ற பொருட்களின் மூலம், கொரோனா தொற்றை முன்கூட்டியே அறிய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இத்தகைய உபகரணங்களால் உடலில்…

2000 ஆண்டுகள் முன்பு எரிமலை வெடிப்பில் இறந்த 2 மனிதர்களின் உடல்கள் – இத்தாலியில் தோண்டியெடுப்பு!

வெனிஸ்: கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக, இத்தாலியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 2 நபர்களின் உடல் மிச்சங்களைக் கண்டறிந்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். இத்தாலியின் போம்ப்பீ என்ற இடத்தில்,…

சமூகவலைதள குற்றம் – 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்!

திருவனந்தபுரம்: சமூகவலைதளங்களில், அவமதிக்கும் மற்றும் மிரட்டும் வகையிலான பதிவுகளை இடுவோருக்கு, 5 ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் கேரள சட்டசபை நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்…

வங்கக்கடலில் நிவர் புயல் எதிரொலி: 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று…