Month: November 2020

நிவர் புயல் : கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சென்னை நிவர் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்க படுவதால் கல்பாக்கம் அணு மின்நிலைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது உருவாகி உள்ள நிவர்…

உருவானது நிவர் புயல்; மாலைக்குள் தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் அருகே வங்க கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாகவும், இன்று மாலைக்குள் அது மேலும் வலுவடையும் என சென்னை…

நிவர் புயலால் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தற்போது உருவாகி வரும் நிவர் புயலால் நாளை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் தற்போது நிவர்…

தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள் : பேரறிவாளன் விடுதலை குறித்து கமலஹாசன்

சென்னை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலை குறித்து கமலஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1990 ஆம் வருடம் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித…

இரு வாரங்களுக்கு பின் டிரம்ப் தோல்வியை ஒப்புக கொண்ட அமெரிக்க பொதுச்சேவை நிர்வாகம்

வாஷிங்டன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு பிறகு டிரம்ப்பின் தோல்வியை அமெரிக்க பொதுச் சேவை நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,99,043 பேர்…

நெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்!

நெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்! அதிசயமும், சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில் வேப்பம்பட்டி அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர் ஆலயம்…

“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்!” – சீரம் நிறுவனம் அறிவிப்பு

பூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!

புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளை நடத்திக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் உள்புற செயல்பாட்டுக் குழுவினர் பரிந்துரை செய்திருப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்…