கடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்
புதுச்சேரி: கடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம் ஆகி உள்ளதாகவும், கடலோரக் காவல்படை உதவியை நாடியுள்ளதாகவும் புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் கூறி உள்ளார். நிவர்…