Month: November 2020

இன்று மதியம் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி… அடையாறு கரையோர மக்களே உஷார்…

சென்னை: நிவர் புயல்காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு உத்தரவிட்டு…

குஜராத்தில் பாஜகவின் கோட்டையை தகர்த்தவர்; ராஜீவ்காந்தியின் நம்பிக்கைக்குரியவர் அகமது படேல்…

டெல்லி: குஜராத் பாஜகவின் கோட்டையை தகர்த்து, அங்கு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியின் கொடியை நாட்டியவர் ராஜீவ்காந்தியின் நம்பிக்கைக்குரிய அகமது படேல். இவர் கடந்த…

நிவர் புயல்: எண்ணூரில் 9ம் எண், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, கடலூர் புதுச்சேரியில் 10ஆம் எண் எச்சரிக்கை…

அகமது படேல் மறைவு… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்

புதுடெல்லி: அகமது படேல் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), இன்று அதிகாலை…

நிவர் புயல்: சென்னையில் இன்று காலை 10மணி வரை அரக்கோணம் புறநகர் ரயில்சேவை…

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் இன்று காலை 10மணி வரை அரக்கோணம் புறநகர் ரயில்சேவை நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான…

அறிவோம் தாவரங்களை – உசிலை மரம்

அறிவோம் தாவரங்களை – உசிலை மரம் உசிலை மரம்.(Alibizia Amara) எல்லா இடங்களிலும் இனிதே வளரும் நல்ல மரம் நீ! ஆப்பிரிக்க காடுகளில் அதிகம் காணப்படும் அழகு…

தமிழகத்தில் இன்றும் நாளையும் எங்கெங்கு கன மழை பெய்யும் தெரியுமா?

சென்னை நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று நிவர் புயல் கரையைக் கடக்கக் கூடும்…

சபரிமலை : பக்தர்களைத் தொடர்ந்து கடை ஊழியருக்கும் கொரோனா சான்றிதழ் அவசியம்

சபரிமலை சபரிமலையில் உள்ள கடைகளில் பணி புரியும் ஊழியருக்கும் கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது மண்டலம் மற்றும் மகர விளக்குப் பூஜைகளுக்காக நடை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92.21 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,42,559 பேர்…