இன்று மதியம் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி… அடையாறு கரையோர மக்களே உஷார்…
சென்னை: நிவர் புயல்காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு உத்தரவிட்டு…