இரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்… வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்
சென்னை: நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், இரவு 8மணிக்கு…
சென்னை: நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், இரவு 8மணிக்கு…
பிரிஸ்பேன்: கடந்த தொடரின் தோல்வியே, ஆஸ்திரேலிய அணியினருக்கு, இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஊக்கமாக அமையும் என்றுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். அவர்…
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளால், ஏரியின் நீர் மட்டம் 22அடியை கடந்து முழு கொள்ளவை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக, ஏரியில் இருந்து…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டி உள்ளது. ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரங்கள்…
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் நிலையில்,…
கொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. அவர் கூறியுள்ளதாவது,…
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வரும்…
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகம் முழுவதும்…
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை உள்பட பல்வேறு கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்லவும் தடை…
லக்னோ: திருமணத்தின் பொருட்டு மதம் மாற்றம் செய்தால், அதற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது உத்திரப்பிரதேசத்தின் பா.ஜ. அரசு.…