பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வு இன்றுமுதல் 7ந்தேதி வரை நடைபெறும்! உயர்கல்வித்துறை
சென்னை; தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வு இன்றுமுதல் 7ந்தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் சுமார் 450-க்கும்…