Month: November 2020

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வு இன்றுமுதல் 7ந்தேதி வரை நடைபெறும்! உயர்கல்வித்துறை

சென்னை; தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வு இன்றுமுதல் 7ந்தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் சுமார் 450-க்கும்…

தீபாவளி பண்டிகை: சென்னையின் 5 இடங்களில் இருந்து 11ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் …

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்குச்செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்…

பேரறிவாளனின் கருணை மனு விவகாரம்: தமிழக ஆளுநரை காய்ச்சி எடுத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான, பேரறிவாளன் கருணை மனுமீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், தமிழக…

ஐபிஎல் 2020 – கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன மும்பை – ஐதராபாத் அணிகள்

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரில், இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில், மும்பையுடன் மோதுகிறது ஐதராபாத் அணி. ஷார்ஜா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி…

நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும்…

ஜாஃபர் சேட் ஐபிஎஸ் தீயணைப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: தமிழக காவல்துறையில் ஜாஃபர் சேட் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்…

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு 12ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்! மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு 12ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், 16ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக்…

தேவர் சமாதியில் கையெடுத்து கும்பிடாத எச்.ராஜா… தமிழகத்தில் சாதிய மோதல்களை தூண்டிவிடும் பிராமணர் சங்கம்….

சென்னை: தமிழகத்தில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேவர்ஜெயந்தி நிகழ்வுகள் அரசியலாக்கப்பட்டு, சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இந்து…

அமெரிக்கஅதிபர் தேர்தல்: நியூஹாம்ப்ஷையர் டிக்ஸ்வில்லேவில் நடைபெற்ற முதல்வாக்குப்பதிவில் ஜோபிடனுக்கு அமோக ஆதரவு…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. முதன்முதலாக வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள நியூஹாம்ப்ஷையரில் உள்ள டிக்ஸ்வில்லே நாட்ச் (Dixville Notch, New…

பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறப்பு

கேரளா: கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும்…