Month: November 2020

பீகாரில் சுழற்சி முறையில் முதல்-அமைச்சர் பதவியா ?

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. “தங்கள் கூட்டணி வென்றால் நிதீஷ்குமார் தான் மீண்டும் முதல்-அமைச்சர்” என தேர்தல் பிரச்சாரத்தில்…

சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தை கூண்டோடு சுட்டுக்கொன்றவர்: மருமகள் ஜெயமாலா உள்பட 3பேர் கைது…

சென்னை: சென்னை, யானைக்கவுனி துப்பாக்கி சூடு சம்பவத்தில், 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தராததால், மனைவியே, தன் கணவர் மற்றும் அவரது பெற்றோரை, கூலிப்படையுடன் சென்று, துப்பாக்கியால்…

“15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.க.வை ஆதரிக்கிறார், ஒவைசி” – பிரபல கவிஞர் குற்றச்சாட்டு..

லக்னோ : பீகார் தேர்தலில் ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.…

அமித் ஷாவின் டிபியை நீக்கிய டிவிட்டர் : காரணம் என்ன?

டில்லி பிரபலங்கள் பலரும் சமூக வலை தளமான டிவிடடரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் மற்றும் திரை உள்ளிடட பல பிரபலங்களும், தங்களது அறிக்கை மற்றும் பல முக்கிய…

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன..

பாட்னா : 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தபோது இவர்கள், தங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய “அபிடவிட்டை”…

கிலோ ரூ.40க்கு விற்பனை: குறையத்தொடங்கியது வெங்காயம் விலை…

சென்னை: பண்டிகை நாட்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்தது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது கிலோ வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே “மாஸ்டர ரிலீஸ் ஆக வேண்டும்” கதாநாயகி மாளவிகா விருப்பம்

விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை…

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஞானதேசிகனுக்கு…

சென்னை திரு.வி.க. நகரில் அரசுக்கு சொந்தமான ரூ.57 லட்சம் மதிப்பிலான சொத்து மீட்பு!

சென்னை: திரு.வி.க. நகரில் அரசுக்கு சொந்தமானரூ.57 லட்சம் மதிப்பிலான சொத்து சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அந்த சொத்துக்களை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. சென்னையில், பருவமழை காலத்தில் மழைநீரை…

மகாவீர் ஜெயந்தி: 15–ந் தேதி இறைச்சிக் கடைகளை  மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, சென்னையில் அனைத்து இறைச்சிக் கூடங்களும் 15–ந்தேதி அன்று மூடப்பட வேண்டும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை…