Month: November 2020

பெண்கள் அடையாள அட்டைக்கான புகைப்படம் – புதிய விதிமுறைகளை வெளியிட்ட செளதி அரசு

கெய்ரோ: அடையாள அட்டைகளில், பெண்கள் படம் இடம்பெறுவது குறித்த புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது செளதி அரேபிய அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அந்தப் புதிய விதிமுறைகளின்படி, அடையாள அட்டைகளில்…

ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் 15 ஆசிய நாடுகள் இணைவு – சீனாவுக்கு வெற்றி!

ஹனோய்: சீனாவின் ஆதரவுபெற்ற பிராந்திய விரிவு பொருளாதார கூட்டாளர்(ஆர்சிஇபி) வணிக ஒப்பந்தத்தில், மொத்தம் 15 ஆசிய நாடுகள் இணைந்துள்ளன. இதன்மூலம், உலகின் பெரிய தடையற்ற-வர்த்தக கூட்டமைப்பாக இந்த…

160 டன் பயோமெடிக்கல் கழிவுகளை உருவாக்கிய பீகார் சட்டமன்ற தேர்தல்!

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலால், மொத்தம் 160 டன்கள் பயோமெடிக்கல் கழிவுகள் சேர்ந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சானிடைசர்…

கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டுமெனில் தடுப்பு மருந்தை நம்புவது மிக முக்கியம்: WHO

ஜெனிவா: கொரோனா சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மீது, மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அனைத்து முயற்சிகளுமே வீண்தான் என்று எச்சரித்துள்ளார் WHO நோய்த்தடுப்பு பிரிவின் இயக்குநர்…

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. நவக்கிரகங்களில் முக்கிய கிரகம் மற்றும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு…

ஜோ பைடனுடன் கைகுலுக்க மாட்டாரா டிரம்ப்? – கூடைப்பந்து விளையாட்டு சம்பவத்துடன் ஒப்பிட்ட வெள்ளை மாளிகை அதிகாரி!

வாஷிங்டன்: அடுத்தாண்டு ஜனவரி மாதம், வெள்ளை மாளிகைளை காலிசெய்யும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்காமலேயே வெளியேறுவார் என்று தகவல்கள்…

கையை விட்டுப்போன வாழிடம் – வாழ்ந்த வீடுகளை விரக்தியால் அழிக்கும் ஆர்மீனியர்கள்!

கல்பஜார்: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் வாழ்ந்த பகுதி, அஜர்பைஜான் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவிருப்பதால், அங்கிருந்து வெளியேறும் பூர்வகுடி ஆர்மீனியர்கள், தாங்கள் இதுவரை வாழ்ந்துவந்த வீடுகளை…

“சிறையில் மிளிரும் மனிதத்தன்மை” – 83 வயது சேவகர் தனது துயரம் குறித்து நண்பர்களுக்கு கடிதம்!

மும்பை: சிறையின் மோசமான சூழலிலும், மனிதத்தன்மை மிளிர்வதாக, நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 83 வயதான மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி. மும்பை அருகிலுள்ள டலோஜா…

கொரோனா – அமெரிக்காவில் 1 வாரத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் மேல்!

நியூயார்க்: அமெரிக்காவில் அன்றாடம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குவதால், அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்கள், அந்நாட்டு மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை…

கேரளாவில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று: 21 பேர் ஒரே நாளில் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி…