Month: October 2020

அறிவோம் தாவரங்களை – கொடிவேலி

அறிவோம் தாவரங்களை – கொடிவேலி கொடிவேலி. (Plumbago zeylanica) தென்னிந்தியா உன் தாயகம்! எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும் இனிய கொடி நீ! உன் இன்னொரு பெயர்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.48 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,48,238 ஆக உயர்ந்து 1,14,642 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 55,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,02,64,219ஆகி இதுவரை 11,18,167 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,927 பேர் அதிகரித்து…

நவராத்திரி கொலுப் படி தத்துவம்

நவராத்திரி கொலுப் படி தத்துவம் நவராத்திரியில் 3,5,7 மற்றும் 9 படிகள் கொண்ட கொலு வைப்பது வழக்கமாகும். இதில் 9 படி சிறப்பானதாகும். இந்த 9 படி…

பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமை: ஜோ பிடனின் கருத்தை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் பிரசாரம்

புதுடெல்லி: அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் பிரசாரத்தில் தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டி, பிகாா், மத்திய பிரதேச மக்களிடம் காங்கிரஸ் மூத்த…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…

இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் – ஸ்டாலின்

சென்னை: “இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், மத்திய சுகாதாரத்துறை…

நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது: சோனியா

புதுடெல்லி: இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது; பொருளாதார மந்த நிலையும், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்முறைகளும் நாட்டில் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…

இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரியில் கொரோனா தாக்கம் குறையுமா?

புதுடெல்லி: கொரோனா தாக்கம் தற்போதைய நிலையில், இந்தியாவில் தீவிரமாக இருப்பதாகவும், சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில் அந்த நோயின் தாக்கம் பெருமளவில் மட்டுப்படும்…

மனிதத் தோலில் 9 மணிநேரங்கள் உயிர்வாழும் கொரோனா வைரஸ்!

டோக்கியோ: கொரோனா வைரஸ் மனித தோலில் 9 மணிநேரங்கள் வரை உயிர்வாழ்வதாக ஜப்பான் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எனவே, கைகளை அடிக்கடி கழுவுதல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.…