Month: October 2020

'800' படம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை ; எல்லாம் முடிந்துவிட்டது : விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை உருவானது. அதிலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள்,…

அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவசி படுத்தியுள்ளார்….!

போதைப்பொருள் வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) தனது சகோதரர் அகீசியாலோஸ் டிமெட்ரியேட்ஸை கைது செய்த பின்னர், அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸ், தனது இன்ஸ்டாகிராம்…

அமெரிக்க படைகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பாத தலைவராக ட்ரம்ப் நினைவு கூறப்படுவார்- டிபி ஸ்ரீனிவாசன்

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க துணை தூதரான டிபி ஸ்ரீனிவாசன் அமெரிக்க ராணுவ வீரர்களின் தலையீட்டை பல நாடுகள் கோரிய சூழ்நிலைகளிலும், தனது படைகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பாத…

பாஜகவிடமிருந்து லஞ்சம் வாங்கிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்- அபிஷேக் மனு சிங்வி

குஜராத்: குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மனு சிங்வி திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த ஐந்து எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்…

மக்களுக்காக போராடுங்கள்- சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஜனநாயகம் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளதால் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொது செயலாளர்களை மக்கள்…

2021 பிப்ரவரியில் மக்கள்தொகையில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பரா?

புதுடெல்லி: இந்தியாவின் 130 கோடி மக்களில், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில், பாதிபேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பர் என்று ஃபெடரல் அரசாங்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

தன் வசமிருந்த வான்வழிகளில் 10% திறந்துவிட்ட இந்திய விமானப்படை!

புதுடெல்லி: விமான நிறுவனங்கள் மற்றும் அதன் பயணிகளுடைய செலவைக் குறைக்கும் வகையில், இந்திய விமானப் படையானது, தான் ஒதுக்கிவைத்திருந்த வான்வழியில் 10% அளவிற்கு திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம், சில…

இந்த ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை அணி – 125/5

துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்து, மிகக்குறைந்த இலக்கை நிர்ணயித்துள்ளது. டாஸ்…

சிகிச்சைக்காக சிறையில் இருந்து 90 நாட்கள் விடுப்பு : நளினி கோரிக்கை

வேலூர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள நளினி சிகிச்சைக்காகச் சிறையில் இருந்து 90 நாட்கள் பரோல் கோரி உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில்…

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பாஜக தலைவர் நட்டா தகவல்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் நட்டா பேசியதாவது:…