சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057 பேர்…
சென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057 பேர்…
சென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
பெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது. பெங்களூரு நகரில் 62 வயது…
சென்னை: சென்னையில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள…
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது குறித்து…
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா…
டெல்லி: வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.…
சென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து சேவை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…
ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆந்திராவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்…